நமது காஞ்சி காமகோடி பீடம் ஆச்சார்யர்களின் அனுக்ரகதுடன்
ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக் கிழமைகளில் மேற்கு மாம்பலம்சங்கர மடத்தில் காயத்ரி ஹோமம் நடைபெறும். ஹோமம் ஒன்பது மணிக்குஆரம்பித்து மதியம் பனிரெண்டு மணியளவில் முடிவடையும்.
ஹோமம் முடிந்தவுடன் மகா பிரசாதம் விநியோகிக்கப்படும்.
காயத்ரி ஹோமம் புகைப்படங்கள்