About Us

பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான பல்வேறு உதவிகளை இயன்ற அளவில் செய்வதற்காகவும், மேலும் சமுதாயத்தில் கடைபிடிக்கவேண்டிய மேனமையான ஒழுக்க நெறிகளையும், நமது பாரம்பர்யத்தை காப்பாற்றவேண்டிய கடமையையும் இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லி அவர்களை நம்முடைய நாட்டின் உயர்ந்த கொள்கைகளை உடைய குடிமகன்களாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை தான் மாத்ருசாயா பௌண்டேஷன். மேற்கூறிய பண்புகள் நம் எல்லோரிடமும் ஒற்றுமையையும் பிறரை மதிக்கக் கூடிய கலாச்சாரத்தையும் உருவாக்கும் என்பது எங்களின் உறுதியான நம்பிக்கை. www.mathruchaya.org

பக்ரித் கொண்டாட்டங்கள்

ஒவ்வொரு வருடமும் பக்ரித் ரம்ஜான் பெரு நாட்களில் எங்களால் முடிந்தஅளவில் நம்முடிய சகோதரர்களுக்கு இனிப்பு, துணி மணிகள் மற்றும்உணவுப்பண்டங்கள் கொடுத்து அவர்களுடன் ஈத் பெருநாளை சந்தோஷமாககொண்டாடுகிறோம்.

பக்ரித் கொண்டாட்டங்களின் புகைப்படங்கள்