About Us

பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான பல்வேறு உதவிகளை இயன்ற அளவில் செய்வதற்காகவும், மேலும் சமுதாயத்தில் கடைபிடிக்கவேண்டிய மேனமையான ஒழுக்க நெறிகளையும், நமது பாரம்பர்யத்தை காப்பாற்றவேண்டிய கடமையையும் இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லி அவர்களை நம்முடைய நாட்டின் உயர்ந்த கொள்கைகளை உடைய குடிமகன்களாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை தான் மாத்ருசாயா பௌண்டேஷன். மேற்கூறிய பண்புகள் நம் எல்லோரிடமும் ஒற்றுமையையும் பிறரை மதிக்கக் கூடிய கலாச்சாரத்தையும் உருவாக்கும் என்பது எங்களின் உறுதியான நம்பிக்கை. www.mathruchaya.org

ராதாகல்யாண மஹோத்சவம்

ஸ்ரீ காமகோடி பீடம் ஆச்சார்யர்களின் அணுக்ரத்தால் பிப்ரவரி மாதம் 28, மார்ச் 1 தேதிகளில் ஸ்ரீ கான்பூர் மஹாதேவன் தலைமையில் மேற்கு மாம்பலம் சங்கரமடத்தில் ராதாகல்யாண மஹோத்சவம் வெகுவிமரிசையாக நடை பெற்றது.

ராதாகல்யாண புகைப்படங்கள்